அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி!
அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி! அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் கடந்த … Read more