கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்! திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால்,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்,இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் நிலத்தை மக்களின் கருத்தைக் கேட்காமல் காவல்துறைக்கு மாற்றம் முயற்சித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 11.6 ஏக்கர் நிலத்தை,இந்து சமய அறநிலைத் துறையினர் கிராம மக்களின் கருத்தை கேட்காமல்,காவல் … Read more