100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!!!

100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!! ஈரோடு மாவட்டத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 80 வயது நிரம்பிய பாட்டியை உயிருடன் பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சூளை ஈபிபி நகரில் 80 வயது நிரம்பி வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். வள்ளியம்மாள் பாட்டி அவர்கள் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் குடியிருப்பில் உள்ள வீட்டில் தங்கி வசித்து வருகிறார். வள்ளியம்மாள் பாட்டி … Read more