தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!
தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!! தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தினால் ஏற்படும் சில குளறுபடிகள் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டையில் உள்ளவர்களின் … Read more