நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு! நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் … Read more