மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!
மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!! கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் நைஜீரியா நாட்டு மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளை ஏற்றி கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை … Read more