மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!
மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!! தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தலின்போது விருதுநகர் … Read more