பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் என்று பள்ளிக் தேர்வுதுறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 17ஆம் … Read more

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு:? பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு?

தமிழகத்தின் பள்ளி பொதுத்தேர்வுகள் தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் சில தேர்வுகள் மட்டுமே எழுத முடியாமல் போனது.அந்த எழுத முடியாமல் போன தேர்வை மறுத்தேர்வு வைத்து அதன் விடைத்தாள்களை திருத்தி பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மற்றும் மறுதேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது தமிழக அரசு தேர்வுகள் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் … Read more