பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி! கொரோனா போது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமும் அரசு பள்ளிகள் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள்,பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் 100 சதவீத கட்டணத்தை செலுத்தியாக வேண்டுமென்று பெற்றோர்களை நிர்ப்பந்தித்தது. பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு கெரோனா காலத்தில் 100% பள்ளி கட்டணம் … Read more