No means No என்னும் டயலாக்கிற்கு ஏற்றவாறு பாலியல் தொல்லை கொடுத்த கணவனை ஆணுறுப்பில் அடித்து கொலை செய்த மனைவி?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்கிற சுதீர் வசித்து வருகின்றார்.இவருக்கு வயது 34.இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அருள்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுந்தர் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4மணி அளவில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மயங்கியதாக கூறி மருத்துவமனையில் சுந்தரின் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.சுந்தரை பரிசோதித்த … Read more