தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??
தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more