பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!! மன் கீ பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாளன்று பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்காதவர்களுக்கு தனியார் பள்ளி ஒன்று அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன் கீ பாத் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். இது பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்க பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு டேராடூனில் தனியார் … Read more