மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!

மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே அ.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அம் மாணவன் இந்த மாணவிக்கு சிறப்பு வகுப்பின் போது, பள்ளி வளாகத்தினுள் சாதம் ஊட்டி விடுவது வண்டியில் … Read more