6 அடி பாம்பை சரக்குக்கு சைடிஸாக சமைத்து சாப்பிட்ட மது பிரியர்கள்:! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
6 அடி பாம்பை சரக்குக்கு சைடிஸாக சமைத்து சாப்பிட்ட மது பிரியர்கள்:! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம், வடபத்ரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் மூன்று இளைஞர்கள்,ஆறடி நீளமுள்ள பாம்பை தோல் உரித்து குடல் எடுத்துவிட்டு துண்டு துண்டாக வெட்டி,மசாலா தடவி எண்ணெயில் போட்டு, எடுத்து வாழையிலையில் வைத்து மது குடிக்கும் பொழுது சைடிஸாக,பாம்பு கறியும்,சாப்பிடுவதுவரை வீடியோ எடுத்து,சமூக வலைதளங்களில் மது பிரியர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து,இந்த … Read more