சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்!
சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலத்தில் சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்து சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நுசைபா. இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த குழிமந்தி சிக்கனுடன் சேர்த்து மயோனைஸ் சாப்பிட்ட நுசைபா … Read more