வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது??
வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது?? பொதுவாக திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது வழக்கம். அப்படி இல்லை என்றால் வரதட்சணை கொடுமை இன்னும் சில காரணங்கள் என கூறலாம். ஆனால் இங்கு ஒரு வினோதமான வழக்கு நடந்துள்ளது. அதை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர். பெரும்பாலும் மாமியாருடன் மருமகன் நெருக்கம் என்பது போன்ற செய்திகளை தான் நாம் படித்திருப்போம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் … Read more