பருப்பு சேர்க்காமல் சுவையான ரோட்டு கடை இட்லி சாம்பார் செய்வது எப்படி?

without dal sambar

பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் காலை உணவாக இட்லி தான் இருக்கும். அதற்கு பருப்பு சாம்பார், சட்னி, பொடி என்று எப்போதும் போல ஒரே மாதிரியான காம்பினேஷனில் தான் உண்போம். இனி இட்லி செய்தால் இந்த பருப்பு இல்லாத ரோட்டுக்கடை சாம்பார் செய்து கொடுங்கள். அவ்வளவுதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு இல்லா சாம்பார் இட்லி மட்டுமல்லாமல் தோசையுடனும் அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இந்த … Read more