அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!! புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன்(65) மற்றும் இவரது மனைவி லட்சுமி(59).இவர்கள் தற்போது ஜெயா நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ளனர்.சுப்பராயன் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ராமலிங்க நகரைச் சேர்ந்த சரவணன்(55) என்பவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் மாடுகளும் வளர்த்து வருகின்றார். சரவணனின் மாடுகள் அடிக்கடி,சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைவது வழக்கமாக இருந்திருக்கின்றது. இதனால் … Read more