மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை?

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவியுள்ளது.ஆரம்ப கட்டத்திலேயே சீனா இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்காதே தற்போதைய இந்தநிலைக்கு காரணம் என்று பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடும் குற்றத்தை சீனாவின் மீது சாட்டி வருகின்றது.தற்போது இரு நாட்டவருக்கும் இடையேயான நட்பு விரிசல் அடைந்து உள்ளது.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் … Read more