விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!!
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!! மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கான இலவசம் மின்சாரம் பறிபோகும்சூழல் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின்ன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதவாறு. மின்சார சட்ட திருத்த மசோதா – … Read more