மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் இன்று விடுமுறை கிடையாது:?தமிழ்நாடு அரசு போட்ட திடீர் உத்தரவு?
தமிழகத்தில் தொற்றின் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை அனைத்துப் பணிகளும் துரிதப் படுத்தப் பட்டுள்ளது.தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக இலவச ரேஷன் பொருட்களும்,நிவாரண நிதியும் வழங்கி வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து விலையில்லா அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து ரேஷன் பொருட்களும்விலையுடன் வழங்கப்படும் என்றும்,தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 முகக் கவசங்கள் இலவசமாக … Read more