இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை! மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட சூழ்நிலை நிலவி வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி … Read more