மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் இந்த வைரஸ் விட்டுவைப்பதில்லை அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும் எப்படியாவது ஒன்று அந்த வைரஸ் அவர்களிடம் பரவி விடுகிறது. இந்த பரவுதலை தடுக்கும் விதத்தில் மருத்துவர்களின் நலன் கருதி சென்னை ஐஐடி-யுடன்சேர்ந்து ஹெலிசன் நிறுவனம் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்து. இந்தக் கருவியை தொற்று பாதித்தவர்களின் விரலில் பொருத்தினால் மட்டுமே போதுமானது இதில் இருக்கும் ரிமோட் சென்சாரின் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை … Read more