பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்!
பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்! சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரை 1 கோடி வரையிலான பணம் திட்டம் போட்டு நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களை மட்டுமே குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. மிக நுட்பமாக நூதன முறையில் ஒரு கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதுவும் வங்கிக்கு … Read more