பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அவரை திடீரென்று நூறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். ஆனாலும் அந்த நபர்கள் ஆத்திரம் அடங்காமல் அவரை நடு ரோட்டிலேயே எரித்து விட்டனர். … Read more