ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more