மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா!

The kidnappers who released the school students three months later! - Nigeria!

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், நைஜர் மாகாணம் என்று ஒன்று உள்ளது. அங்கு இஸ்லாமிய பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த மே 30ஆம் தேதி துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்து, படித்துக் கொண்டிருந்த 136 மாணவர்களையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர … Read more