ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்!
ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்! கொரனா தொற்றின் காரணமாக தற்போது மாநிலங்கள் அனைத்தும் என இந்தியா முழுவதிலும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்று அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் எங்குமே தொடங்கப்படவில்லை. அதற்கான மருந்தும் கண்டறியப் படவில்லை. அரசும் அறிவிக்க வில்லை. ஆனால் மத்திய பிரதேசத்தின் மாவட்டத்துக்கு உட்பட்ட மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட பக் கா … Read more