காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்!

Kabul airport death toll rises Public in turmoil!

காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை தற்போது கைப்பற்றி உள்ளதால் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தம் நாட்டு மக்களை மீட்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக விமானங்கள் மூலம் மக்களை தொடர்ந்து மீட்கவும் செய்கின்றனர். சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கன் மக்களையும் பல நாடுகள் மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு பணிகள் … Read more