சீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்!
சீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்! கடந்த சில மாதங்களாகவே உலகமெங்கும் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பலவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது குறிப்பிடப் பட்டது. எங்கு நோக்கினும் கனமழை, பெரு வெள்ளம், நிலச்சரிவு போன்றவை இவை அனைத்துமே உலகம் தொடர்ந்து வெப்பமடைவதால் தான் நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதும் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இமாச்சல் பிரதேசம், சீனா போன்றவைகளை … Read more