நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more