வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!
வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு! ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக … Read more