கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்! பீகாரில் தற்போது பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக சட்டவிரோதமாக பலர் கள்ள சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் செய்து வருகின்றனர். இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான். அரசு என்னதான் மதுப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்தினாலும், அதை தயாரிப்பவர்களையோ, இல்லை விற்பனை செய்பவர்களையோ … Read more