மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more