அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்!

Three doses given to the same woman in a row! Government's careless act!

அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்! தற்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், போர் கால நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் தடுப்பூசி போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று அறிவித்ததன் காரணத்தினால், அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்று அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலில் மக்களிடையே இதற்கு அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், கொரோனா பாதித்த நபருக்கு ஏற்படும் … Read more