வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!
வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி! உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம். ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி … Read more