கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை!
கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை! முதலில் எல்லாம் வரதட்சணை கொடுமை என்றால் பணம் மற்றும் நகை மட்டுமே கேட்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் மாமியார் வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்பார்கள். ஆனால் தற்போது புதிது புதிதாக வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண் அவர்கள் வீட்டிலும் உள்ளது என்பதை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள். வளர்ச்சி அடைந்த, நாகரீகமான சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதைக் கூட சிலர் வரதட்சணை … Read more