மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது!
மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more