இந்திய குடியரசு தினத்தின் வரலாறு என்னவென்று தெரியுமா?
ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல புரட்சிகளையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும், நடத்தி தன்னுடைய ரத்தத்தையும், தன்னுடைய உடலையும் நம்முடைய நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும், நினைவுபடுத்தும் நாள்தான் இந்த குடியரசு நாள் . இந்திய விடுதலைக்குப் பின்னர் மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும் என்று கருதி இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் … Read more