தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!!
தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!! சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகிகள் செய்த தியாகத்தையும் அவர்களையும் போற்றும் வகையில் 40 வயது நிரம்பிய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூத்துக்குடி முதல் சென்னை வரை ஓடத் தொடங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்த 40 வயது நிரம்பிய சூரியசங்கர் என்பவர் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை … Read more