ஆடி அமாவாசை விரதம்!

ஆடி அமாவாசை விரதம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்து கொண்டிருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல சிறப்புகளை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று ஆற்றிலோ அல்லது குளத்திலோ குளித்துவிட்டு இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று வருடங்கள் இருப்பதால் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம் … Read more