ஆடி மாத பவுர்ணமி விரதத்தால் கிடைக்கும் முக்கிய பயன்கள்!
தமிழ் மாதங்களில் பல சிறப்புகள் கொண்ட ஒரு அற்புதமான மாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் மற்றும் பூசைகள் போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படும். தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புதுவீடு புகுதல், போன்ற சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இதைப்போன்ற ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக முக்கியமான தினம்தான் ஆடி பவுர்ணமி தினம். மிகச்சிறப்பான தினமான ஆடிப் பவுர்ணமி தினத்தில் … Read more