கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி பிரிவை சார்ந்த 3 இளைஞர்கள்! மறைமுகமாக செயல்படுகிறதா அதிமுக?
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து பெரம்பலூரைச் சார்ந்த அதிமுகவின் ஐடி பிரிவை சார்ந்த தீபக். சூர்யா, உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என்று வலைதளத்தில் செய்தி பரப்பிய மூன்று பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தீபக், திருநாவுக்கரசு மகன் சூர்யா, பெரம்பலூர் கம்பன் … Read more