ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒரு வருடம் நிறைவு! சாதனை என்ன தெரியுமா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒரு வருடம் நிறைவு! சாதனை என்ன தெரியுமா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்து ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், அந்த நாட்டில் நோயும், பசியும், துயரமும், மட்டுமே நிறைந்திருக்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் என்று அறிவித்தார்கள். இந்த நிலையில், தங்களுடைய ஒரு வருட கால ஆட்சி நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் தலைநகர் காபுல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் … Read more

ஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!

ஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருட காலமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதலை நடத்தி அந்த நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அந்த விதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி … Read more

ஆப்கானிஸ்தானின் அட்டூழியம்! 5 பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை!

ஆப்கானிஸ்தானின் அட்டூழியம்! 5 பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டிற்கு உதவியாக இருந்த அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்த நாட்டில் தாலிபான்கள் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் தலைமறைவானார் அவர் ஏமனில் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் வாசம் ஆட்சியதிகாரம் சென்றதை தொடர்ந்து அந்த நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகள் … Read more

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பான தாலிபான்களின் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது அங்கு தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் அதிபர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் அவர் ஏமன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார் என்றும், சொல்லப்பட்டது. அதேநேரம் அந்த நாட்டில் அனைத்து பகுதிகளையும் தாலிபான்களின் அமைப்பு கைப்பற்றி விட்ட சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை மட்டும் அமெரிக்க … Read more

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

Sudden bomb blast in Afghanistan! What happened to the Taliban vote?

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று? ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் செய்தனர். அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்கள் முழுவதையும் தலிபான்களின் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு … Read more

ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசு! போராட்டத்தில் குதித்த பெண்கள்!

ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசு! போராட்டத்தில் குதித்த பெண்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கின்ற புதிய அரசு குறித்து அறிவிப்பை தாலிபான்கள் என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தாலிபான் அரசு போல இது இருக்காது எனவும், ஒரு சில மாற்றங்கள் இருக்கும் எனவும், அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றையதினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் இறங்கினார்கள். கடந்த 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் … Read more

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல்! 13 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல்! 13 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல நாடுகள் தங்களுடைய குடிமக்களை அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்றைய தினம் மாலை காபூல் விமான நிலையத்தில் 2 தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை வெளியேற்றுவதற்காக மிகப்பெரிய அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் இந்த தாக்குதல்கள் … Read more