டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!

டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!

சமீபத்தில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தாலிபான் தீவிரவாத அமைப்பு. இது உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. தாலிபான் ஆட்சியில் பல விஷயங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது விளக்கம் அளித்ததோடு அந்த நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, உள்ளிட்டோர் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மிக … Read more

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள்! சிறப்பு கூட்டத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள்! சிறப்பு கூட்டத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த முடிவுக்கு வந்திருக்கிறது. தாலிபான் தீவிரவாதிகள் அந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்று விட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே உலகநாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்களுடைய நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை ஆரம்பித்துவிட்டன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அந்த நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்ற அபாயம் உண்டாகி இருக்கிறது. அதோடு அந்த நாட்டில் … Read more