பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!
பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி! தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் … Read more