குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி!

Government employee who does not plead guilty! The police who made me drink urine! Court Action!

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி! அரசு ஊழியர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் மூடிகேரே தாலுகாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அர்ஜுன். இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி ஒரு வழக்கில் உண்மையை ஒத்துக் கொள்ளும்படி கிருகுந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவரிடம் வற்புறுத்தி … Read more