காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!
காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!! காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது மட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவுகள்; காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க … Read more