அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!
தமிழ்நாட்டில் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் நோய்தொற்று ஏற்படுதல் அதிகரித்ததால் பல மாதங்கள் அருணாசலேஸ்வரர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் நடைபெற்ற போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று இரண்டாவது அலை சற்று குறைந்ததன் காரணமாக,அருணாசலேஸ்வரர் ஆலயம் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டார்கள். ஆனாலும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செய்வதற்கு தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் … Read more