பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

பைரவரை விரதமிருந்து காலையில் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கும், பகலில் வழிபட்டால் விரும்பியதனைத்தும் கிடைக்கும். மாலை நேரத்தில் வழிபட இதுவரை செய்த பாவங்கள் யாவும் விலகும். அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் அனைத்து வளமும் பெருகி மனம் ஒருமைப்பாடும் கிடைத்து முத்தி நிலை என்ற இறை பரம்பொருளான பைரவ பெருமான் கல்வியும், மரணமில்லா பெருவாழ்வும் கூட கிட்டும் என தெரிவிக்கிறார்கள். பைரவருக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி … Read more